tag:blogger.com,1999:blog-5985987761493129489.post9211606218833971819..comments2023-10-28T18:29:02.658+05:30Comments on காவேரி கணேஷின் பக்கங்கள்: சாரு நிவேதிதாவின் 7 புத்தக வெளியீடு--EXCLUSIVE புகைப்படங்கள்Ganesanhttp://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5985987761493129489.post-80736115409208266562010-12-15T20:46:42.068+05:302010-12-15T20:46:42.068+05:30நன்றி மணிஜி,
நன்றி நர்சிம்.நன்றி மணிஜி,<br /><br />நன்றி நர்சிம்.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-25157526990602455662010-12-15T16:22:51.313+05:302010-12-15T16:22:51.313+05:30கலக்கல் கணேஷ்... பகிர்விற்கு நன்றி..கலக்கல் கணேஷ்... பகிர்விற்கு நன்றி..நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-8694016045097340362010-12-15T12:55:09.196+05:302010-12-15T12:55:09.196+05:30சரவணனின் உறவினர்கள், அவர் குழந்தைகள் என்று நிறைய ப...சரவணனின் உறவினர்கள், அவர் குழந்தைகள் என்று நிறைய பேர் வந்திருந்தனர்..எவ்வளவு இலை மறை காய் மறைவாக பேச வேண்டுமோ..அப்படித்தான் பேசினார்..அதில் ஒன்றும் தவறு இல்லை.. சில கவிதைகளை குட்டவும் செய்தார்..மாஸ் ஆடியன்சுக்கு இந்த கவிதை(நேயர் விருப்பம் என்கிர கவிதை) பிடிக்கும் என்று சிலாகித்தார்..<br />சாருவுக்கு குடை பிடிக்கிறென் என்று நினைக்க வேண்டாம்.. கால் எத்தும் கழுதை என்ற தலைப்பில் என்னை விட அவரை யாரும் பகடி செய்திருக்க முடியாது..(அவரிடம் சொல்லி விட்டே செய்தது)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-36157610813064708092010-12-15T12:49:41.245+05:302010-12-15T12:49:41.245+05:30பரத்தை கூற்று 60 பக்கங்கள் கொண்ட ஒரு கவிதை தொகுப்ப...பரத்தை கூற்று 60 பக்கங்கள் கொண்ட ஒரு கவிதை தொகுப்பு..முதலில் சி.எஸ்.கேவுடன் தான் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பே தாந்தேயின் சிறுத்தை என்பதை பதிவு செய்தார்..பின் பிரம்மராஜன் கவிதை யும் வாசித்தார்.. பரத்தை கூற்றிலிருந்து இரண்டு கவிதைகளையும், சில மேற்கோள்களையும் கூறினார்.. சாரு சொன்னது போல் பரத்தை கூற்றை விரிவாக பேச அந்த மேடை பொருத்தமில்லை.. அந்த கவிதைகள் அந்த வகையானது.. தந்து தேகம் நூலைப்ப்ற்ரியும் பெசினார்.. இதில் என்ன தவறு இருக்கிறது.. உங்கள் கூற்று..அவர் பரத்தை கூற்றைப்பற்றி பேசவேயில்லை என்பதுதான்..அதற்குதான் நான் பதில் சொன்னேன்..உங்கள் முதல் கமெண்டை படித்துப்பாருங்கள் புல்லட்..இரண்டு மணிநேர நிழவை சுவராசியமாக பரத்தை கூற்று புராணமே பாடிக் கொண்டிருந்தால்...<br /><br /><br />மிஷ்கின் பேசியது வேறு...அதையும் , இதையும் ஒப்பிட முடியாது எனப்து என் கருத்து..விடீயோவை இங்கு ஏற்ற முடியாது.. கால அளவு அதிகமாக இருக்கிறது..அதனால்.. நீங்கள் சரவணகார்த்திகேயனை கேளுங்கள்..அவருக்கு நான் ஒரு காப்பி அனுப்பியிருக்கிறென்...பிடிக்கவில்லைஎன்பதற்காக போகிற போக்கில் தூற்றுவது வருத்தமாக இருக்கிறது நண்பரே...<br /><br />நன்றி..<br /><br />மணிஜிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-21283773253716426732010-12-15T07:36:39.339+05:302010-12-15T07:36:39.339+05:30சரவணகார்த்திகேயன் - அந்த வீடியோ உங்களிடம் நிச்சயம்...சரவணகார்த்திகேயன் - அந்த வீடியோ உங்களிடம் நிச்சயம் இருக்கும். உண்மையை நீங்கள் அப்படியே சொல்லவும். அந்த கூட்டத்தை சாரு அவரது தேகம் நாவலுக்கு விளம்பரப் படுத்திகொண்டார். உண்மையா? இல்லையா?Bullethttps://www.blogger.com/profile/14056039100336939912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-72063724074834750442010-12-15T07:33:24.005+05:302010-12-15T07:33:24.005+05:30அந்த கூட்டத்தில் தசாவதாரம் பற்றி பேசினார். எந்த...அந்த கூட்டத்தில் தசாவதாரம் பற்றி பேசினார். எந்திரன் பற்றி பேசினார். மிஷ்கினை கடவுள் என்றார். உங்களிடம் உள்ள வீடியோவை அப்படியே வெளியிடவும். பளீஸ்.Bullethttps://www.blogger.com/profile/14056039100336939912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-6337569602314640362010-12-15T07:31:36.706+05:302010-12-15T07:31:36.706+05:30மணிஜீ
அந்த வீடியோவை கட் செய்யாமல் அப்படியே பிளாக்க...மணிஜீ<br />அந்த வீடியோவை கட் செய்யாமல் அப்படியே பிளாக்கில் பிரசுரிக்கவும். சாரு CSK வின் பரத்தை கூற்றிலிருந்து இரண்டு கவிதைகளை மட்டும் வாசித்தார். (சின்ன பசங்க காதை பொத்திக்கொள்ளுங்க என்றார். மிஷ்கின் சரோஜாதேவி என்று சொன்னது போல) <br /><br />அந்த கூட்டம் முழுவதும் தேகம் நாவலை பற்றி பேசினார். பிறகு சமகால கவிதை தொகுப்பிலிருந்து (பிரம்மராஜன் தொகுப்பு) இரண்டு கவிதைகளை படித்தார். நான் படம் எடுத்தால் படத்தில் சீழ்பிடித்த யோனியை மட்டும் ஐந்துநிமிடத்துக்கு காட்சியாக காட்டுவேன் என்றார். அந்த வீடியோவை கட் செய்யாமல் அப்படியே பிளாக்கில் பிரசுரிக்கவும். இதற்கு உரிய பதிலை-விளக்கத்தை சரவணகார்த்திகேயன் தரட்டும்.Bullethttps://www.blogger.com/profile/14056039100336939912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-63064936169186203132010-12-15T04:17:41.890+05:302010-12-15T04:17:41.890+05:30ஒரு விளம்பரம்........
http://wp.me/pjgWz-4vஒரு விளம்பரம்........<br />http://wp.me/pjgWz-4vலதாமகன்https://www.blogger.com/profile/18084153733192837414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-18355804833587303422010-12-15T02:09:07.766+05:302010-12-15T02:09:07.766+05:30அட என்னோட பேரும் லிஸ்ட்ல இருக்கா? :)))) நல்ல கவரேஜ...அட என்னோட பேரும் லிஸ்ட்ல இருக்கா? :)))) நல்ல கவரேஜ் நண்பா! ;)லதாமகன்https://www.blogger.com/profile/18084153733192837414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-88895003931771125442010-12-14T23:02:09.017+05:302010-12-14T23:02:09.017+05:30சிறப்பான தொகுப்பு நண்பரே...
அன்பு நித்யன்சிறப்பான தொகுப்பு நண்பரே...<br /><br />அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-57808061591892030062010-12-14T22:39:42.633+05:302010-12-14T22:39:42.633+05:30அருமை மணிஜி.
சரவண கார்த்திகேயன் விழாவிற்கு நான் வ...அருமை மணிஜி.<br /><br />சரவண கார்த்திகேயன் விழாவிற்கு நான் வரவில்லையாதலால் பதிலளிக்கவில்லை.<br /><br />நன்றி மணிஜிGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-29057199484858815472010-12-14T22:24:30.545+05:302010-12-14T22:24:30.545+05:30சும்மா விழாவிற்கு வராமல் கும்மியடிக்க வேண்டாம் நண்...சும்மா விழாவிற்கு வராமல் கும்மியடிக்க வேண்டாம் நண்பர்களே...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-51757613959216972772010-12-14T22:23:10.618+05:302010-12-14T22:23:10.618+05:30//புல்லட்
அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகா...//புல்லட்<br />அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகார்த்திகேயன் கவிதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட யாராவது இப்போது வாயை திறப்பார்களா? புல்லட்<br />உங்கள் நண்பர் நர்சிம் பதில் சொல்லட்டும்//<br /><br />அடையாளத்தோடு வாருங்கள் அனானி..வீடியோவை போட்டு காட்டுகிறேன்..மேலும் அந்த விழாவிற்கு நிறைய சிறு குழந்தைகள் வந்திருந்தார்கள்..சாரு தன் பெச்சிலும் அதை குறிப்பிட்டு அடக்கி வாசித்தார்.. அந்த நூல் பரத்தை கூற்று கவிதை தொகுப்பு அப்படியானது...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-88041072523161134242010-12-14T22:20:42.317+05:302010-12-14T22:20:42.317+05:30//சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒ...//சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல் 'தேகம்' நாவலை பற்றி பேசினார். இப்பொழுது மிஷ்கின் 'தேகம்' நாவலை பற்றி பேசாமல் நந்தலாலா பற்றி பேசுவதாக சாரு குறை சொல்லுகிறார். ங்கொய்யாலா..எந்த ஊரு நியாயம் இது?//<br /><br /><br />மிஸ்டர் புல்லட்..<br /><br />சும்மா வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்..சாரு பரத்தை கூற்றை பற்றி விரிவாகவே பேசினார்.. சில கவிதைகளை படித்து கருத்தும் கூறினார்.. நான் தான் விடீயோ எடுத்தேன்..ஆதாரம் இருக்கிறது..நீங்கள் எழுதியதை பார்த்துதான் ஒருவர் பஸ்சில் இதை சொல்லி வாபஸ் வாங்கி கொண்டார்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-84583054044193682362010-12-14T21:33:59.044+05:302010-12-14T21:33:59.044+05:30புல்லட்
அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகார்...புல்லட்<br />அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகார்த்திகேயன் கவிதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட யாராவது இப்போது வாயை திறப்பார்களா? புல்லட்<br />உங்கள் நண்பர் நர்சிம் பதில் சொல்லட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-79945159460782931412010-12-14T20:49:15.633+05:302010-12-14T20:49:15.633+05:30bullet sonnadu corect than.Nanum andha kootathuku ...bullet sonnadu corect than.Nanum andha kootathuku chendrinden. 40km dhooram chendru emartram aanen sukumaranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-58253054793168512702010-12-14T20:12:15.896+05:302010-12-14T20:12:15.896+05:30அனானி,
அது கடலோரக்குருவிகள் தான்:
அதிலிருந்து ஒரு...அனானி,<br /><br />அது கடலோரக்குருவிகள் தான்:<br />அதிலிருந்து ஒரு பகுதி:<br /><br />சொல்லிக் கொடுப்பதில் எந்த சிரமமில்லை.ஆனால் சொல்லிக் கொடுத்ததை, சொல்லிக் கொடுத்த விதத்தில் புரிந்து கொள்ளத்தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சொல்லிக் கொடுப்பவன் மீது முழு கவனமாக கற்றுக்கொள்பவன் இருக்கவேண்டியிருக்கிறது.அப்படி ஒரு கவனம் வர ஆர்வம் தேவையாய் இருக்கிறது.இந்த ஆர்வத்திற்கு அப்பால், சொல்லிக் கொடுப்பவனுக்கு விஷயம் தெரியும் என்ற நம்பிக்கை, கற்றுக்கொள்பவனுக்கு தேவைப்படுகிறது.கற்றுக்கொள்ள ஒரு நல்ல சுழ்நிலை தேவையாய் இருக்கிறது.கற்றுக்கொள்ள நல்ல நேரம் தேவைப்படுகிறது.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-33577403449319140642010-12-14T19:58:27.397+05:302010-12-14T19:58:27.397+05:30சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு...சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல் 'தேகம்' நாவலை பற்றி பேசினார். இப்பொழுது மிஷ்கின் 'தேகம்' நாவலை பற்றி பேசாமல் நந்தலாலா பற்றி பேசுவதாக சாரு குறை சொல்லுகிறார். ங்கொய்யாலா..எந்த ஊரு நியாயம் இது?Bullethttps://www.blogger.com/profile/14056039100336939912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-13892307293214190062010-12-14T19:56:54.940+05:302010-12-14T19:56:54.940+05:30helloo, 100 thadavaiya padicha, karaiyora kuruvi o...helloo, 100 thadavaiya padicha, karaiyora kuruvi or mudhalaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-25160786212404307772010-12-14T19:03:51.257+05:302010-12-14T19:03:51.257+05:30நல்ல படங்கள்...
http://madhansendhil.blogspot.com...நல்ல படங்கள்...<br /><br />http://madhansendhil.blogspot.com<br /><br />விழா சம்பந்தமான என்னுடைய பார்வை..மதன்செந்தில்https://www.blogger.com/profile/04923967194338101466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-85407909032419215072010-12-14T18:10:04.773+05:302010-12-14T18:10:04.773+05:30மிக்க நன்றி மோகன் ஜி.
வருகைக்கு நன்றி பிரசாந்த்.
...மிக்க நன்றி மோகன் ஜி.<br />வருகைக்கு நன்றி பிரசாந்த்.<br /><br />ஆம் , ஜாக்கி.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-33638118401531590352010-12-14T17:50:53.170+05:302010-12-14T17:50:53.170+05:30நல்ல கவரேஜ்.. செல்போன் போட்டோன்னு யார் சொன்னாலும் ...நல்ல கவரேஜ்.. செல்போன் போட்டோன்னு யார் சொன்னாலும் நம்பமாட்டாங்க..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-4555370440094832532010-12-14T17:32:09.945+05:302010-12-14T17:32:09.945+05:30புகைப்படங்களுக்கு நன்றிபுகைப்படங்களுக்கு நன்றிவிஜயதேவ்https://www.blogger.com/profile/04993244453346241144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-40195842703963211952010-12-14T17:08:28.704+05:302010-12-14T17:08:28.704+05:30அடடா நீண்ட நாளைக்கு பின் உங்களிடமிருந்து ஒரு பதிவு...அடடா நீண்ட நாளைக்கு பின் உங்களிடமிருந்து ஒரு பதிவு!! மிக மகிழ்ச்சி; நண்பர்கள் புகை படங்களை கண்டதும் & நரசிம் புத்தகம் பெற்று கொண்டதும் அறிந்து மிகவே சந்தோசம்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5985987761493129489.post-6433306369550555912010-12-14T16:06:17.859+05:302010-12-14T16:06:17.859+05:30நன்றி சகோ..
நன்றி ஜீ
வருகைக்கு நன்றி சிவம்.
பதி...நன்றி சகோ..<br /><br />நன்றி ஜீ<br /><br />வருகைக்கு நன்றி சிவம்.<br /><br />பதிவர் ராஜ்மோகன் நன்றிகள்.<br /><br />வரிசையாக புத்தக வெளியீட்கள் வருகிறது, கலந்து கொள்ளவும்.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.com