Saturday, December 17, 2011
இதழ்
உடைந்து சிதறிய
முகக்கண்ணாடியின்
சில்லு ஒன்று
அவள் இதழில்…
கரத்தில் எடுத்தால்
வலி பொறுக்க மாட்டாளெண்னி
என் இதழால்
சில்லை எடுத்து
உயிர்ந்து கிளம்பிய
குருதியை சுவைத்தால்
ச் சீய்.. போடா..
ரத்த காட்டேரி என்கிறாள்..
Subscribe to:
Posts (Atom)