Monday, August 21, 2017

நாயை போல் அல்ல நாம்...

நாயை போலவே நாமும்

வளைத்தும், வளைந்தும்,

குழைந்தும்

ஆனால்

அரசியல் எதிரிகளை

கடிக்காமலும், குரைக்காமலுமான வாழ்வு.

நாய்கள் வாழ்கின்றனர்.

மனிதர்கள் வாழ்கின்றன.