வளைத்தும், வளைந்தும்,
குழைந்தும்
ஆனால்
அரசியல் எதிரிகளை
கடிக்காமலும், குரைக்காமலுமான வாழ்வு.
நாய்கள் வாழ்கின்றனர்.
மனிதர்கள் வாழ்கின்றன.
குளமாய் , குட்டையாக தேங்க நினைக்காமல், பிரவாகத்தோடு அறிவை தேடி ஆறாய், நதியாய் எப்பொழுதும் ஓட நினைப்பவன்.