Saturday, December 12, 2009

அகநாழிகை-புத்தக வெளியீட்டு விழா-புகைப்படங்கள்

மூத்த பதிவர்கள் பட்டர் பிளை சூர்யா, கவிஞர் கேபிள் சங்கர், தண்டோரா மணிஜி


கோவில் மிருகம் கவிதை படைப்பாசிரியர்--என்.விநாயக முருகன்
அகநாழிகை வெளீயிட்டாளர் பொன்.வாசுதேவன் தொகுப்புரை
மருத்துவர் புரூனோ, யுவகிருஷ்ணா
உமா சக்தி அய்யனார் கம்மா நாயகன் நர்சிம், ஜ்யாவரம்சுந்தர், யுவகிருஷ்ணா,யாத்ரா,டி.வி.ராதாகிருஷ்ணன்,
விழா மேடையில் ஞானி,பாஸ்கர் சக்தி.
சாருவின் கனிவான பேச்சு.

18 comments:

Cable சங்கர் said...

தலைவரே முதல் படத்துல டீ சர்ட் போட்டுகிட்டு, மீசையெல்லாம் இல்லாம, ஸ்மார்ட்டா, யூத்தா இருக்கிற யாருங்க..

ரோஸ்விக் said...

//தலைவரே முதல் படத்துல டீ சர்ட் போட்டுகிட்டு, மீசையெல்லாம் இல்லாம, ஸ்மார்ட்டா, யூத்தா இருக்கிற யாருங்க..///


அவருதாங்க எங்க யூத் !
கவிஞர் சங்கரநாராயணன். :-)

CS. Mohan Kumar said...

நன்றி கணேஷ் படங்கள் நல்லா இருக்கு. என்னால் வேலை காரணமாய் வர முடியலை. படங்கள் பார்த்ததில் மகிழ்ச்சி. நண்பர்கள் நரசிம் மற்றும் பா. ரா விற்கு வாழ்த்துக்கள். வாசுதேவனுக்கும் நன்றிகள்.. இந்த நல்ல விஷயம் செய்வதற்காக.

சிவாஜி சங்கர் said...

ஐயையோ என்ன காணோம்..

எம்.எம்.அப்துல்லா said...

என்னையக் காணோம்?!?!?

கார்க்கிபவா said...

அப்ப நான்???

//கவிஞர் சங்கரநாராயணன்//

தபாருப்பா. வயசுல பெரியவர கெட்ட வார்த்தைலாம் போட்ட பேசக் கூடாது

வெண்ணிற இரவுகள்....! said...

நானும் வர வேண்டும் என்று நினைத்தேன் வர முடியவில்லை பகிர்தலுக்கு நன்றி நண்பா

மேவி... said...

அண்ணே சூப்பர் ..... இன்னும் நிறைய புகை படங்களை எதிர்பார்த்தேன் .....ரைட்டு ஓகே

மேவி... said...

"எம்.எம்.அப்துல்லா said...
என்னையக் காணோம்?!?!?"


போலீஸ் ல புகர் பண்ணுங்க

சாருவே out of focus ல தெரிறாரு..........

மேவி... said...

பிரபல பதிவாளர் மேவியை கூட காணவில்லை புகைப்படத்தில்

மேவி... said...

"கார்க்கி said...
அப்ப நான்???

//கவிஞர் சங்கரநாராயணன்//

தபாருப்பா. வயசுல பெரியவர கெட்ட வார்த்தைலாம் போட்ட பேசக் கூடாது"

அவரை வைச்சு நீங்க காமெடி கிமெடி பண்ணலையே

மேவி... said...

நீங்க ஐயங்கார் FULL STOP ன்னு ஒரு புக் எழுதுங்க ...... அதுக்கு நான் தலைமை தங்குறேன்

Thamira said...

நான் வருமுன் நிகழ்ந்தவற்றைக் காணத்தந்தமைக்கு நன்றி கணேஷ்.

யாத்ரா said...

தலைவரே படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க. அருமை

creativemani said...

கணேஷ்.. நான் ரெண்டு போட்டோ'ல இருக்கேன்.. என் பேர விட்டுட்டீங்களே... :)

பா.ராஜாராம் said...

பகிர்வுக்கு நன்றி மக்கா!

ஐ,..சித்தப்பா இருக்காரு.

butterfly Surya said...

நன்றி கணேஷ்.

படங்கள் அருமை.

சிறிது எழுதியும் இருக்கலாம்.

Ganesan said...

பின்னுட்டம் இட்ட,

கேபிளாருக்கும்,

வாங்க ரோஸ்விக்,

மோகன் குமார்,

காணாமல் போன சிவாஜி சங்கருக்கும், அப்துல்லாவுக்கும்,

கார்க்கி,

வெண்ணிர இரவுகள்,

டம்பி மேவீ,

ஆதியாருக்கும்,

யாத்ரா,

மணிகண்டன்
ராஜாராம்
சூர்யாவுக்கும்

நன்றிகள் பல