Thursday, October 20, 2011
ஒற்றை வார்த்தை.
சுயம் அற்ற ,
சூன்யமாய் இருந்தாலும்,
நம்பிக்கை என்ற
ஒற்றை வார்த்தையிலேயே
தினமும்
தொடங்குகிறது,
வாழ்க்கை...
Subscribe to:
Post Comments (Atom)
குளமாய் , குட்டையாக தேங்க நினைக்காமல், பிரவாகத்தோடு அறிவை தேடி ஆறாய், நதியாய் எப்பொழுதும் ஓட நினைப்பவன்.
1 comment:
ennavo போங்க நீங்களும் கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க..
Post a Comment