Thursday, October 20, 2011

ஒற்றை வார்த்தை.


சுயம் அற்ற ,
சூன்யமாய் இருந்தாலும்,
நம்பிக்கை என்ற
ஒற்றை வார்த்தையிலேயே
தினமும்
தொடங்குகிறது,
வாழ்க்கை...

1 comment:

shortfilmindia.com said...

ennavo போங்க நீங்களும் கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க..