வளைத்தும், வளைந்தும்,
குழைந்தும்
ஆனால்
அரசியல் எதிரிகளை
கடிக்காமலும், குரைக்காமலுமான வாழ்வு.
நாய்கள் வாழ்கின்றனர்.
மனிதர்கள் வாழ்கின்றன.
குளமாய் , குட்டையாக தேங்க நினைக்காமல், பிரவாகத்தோடு அறிவை தேடி ஆறாய், நதியாய் எப்பொழுதும் ஓட நினைப்பவன்.
5 comments:
நாய்கள் எவ்வளவோ பெட்டர்தான்.
வாழ்கின்றன...... வாழ்கின்றனர்....
நல்ல வித்தியாசம்.
//நாய்கள் வாழ்கின்றனர்.
மனிதர்கள் வாழ்கின்றன.//
அருமையாக சொன்னீர்கள் மக்கா....
//நாய்கள் வாழ்கின்றனர்.
மனிதர்கள் வாழ்கின்றன.//
love this lines :))
நச்சின்னு ஒரு சாட்டையடி....
காசு வாங்கி ஒட்டு போடுபவர்களுக்கு....
சூப்பர் மக்கா....
Post a Comment