Monday, August 21, 2017

நாயை போல் அல்ல நாம்...

நாயை போலவே நாமும்

வளைத்தும், வளைந்தும்,

குழைந்தும்

ஆனால்

அரசியல் எதிரிகளை

கடிக்காமலும், குரைக்காமலுமான வாழ்வு.

நாய்கள் வாழ்கின்றனர்.

மனிதர்கள் வாழ்கின்றன.






5 comments:

குறையொன்றுமில்லை. said...

நாய்கள் எவ்வளவோ பெட்டர்தான்.

yeskha said...

வாழ்கின்றன...... வாழ்கின்றனர்....

நல்ல வித்தியாசம்.

MANO நாஞ்சில் மனோ said...

//நாய்கள் வாழ்கின்றனர்.


மனிதர்கள் வாழ்கின்றன.//



அருமையாக சொன்னீர்கள் மக்கா....

ஆனந்தி.. said...

//நாய்கள் வாழ்கின்றனர்.

மனிதர்கள் வாழ்கின்றன.//

love this lines :))

MANO நாஞ்சில் மனோ said...

நச்சின்னு ஒரு சாட்டையடி....
காசு வாங்கி ஒட்டு போடுபவர்களுக்கு....
சூப்பர் மக்கா....